பழையகால பாடல்
அமேஸான் தளத்தின் நிர்வாகிகளில் ஒருவர் என்னிடம் சொன்னார், வெறும் 10 சதவீதம் பேர் கூட பத்தாண்டுகளுக்கு முந்தைய படங்களைப் பார்ப்பதில்லை என்று. சர்வதேச அளவிலேயே அதுதான் நிலைமை. பெரும் செவ்வியல் படைப்புகள்...
View Articleஓஷோ:மரபு மீறலும் 5
ஓஷோவின் பரிணாமம் கேரளத்தில் நம்பூதிரி நகைச்சுவை என்ற ஒரு வகை உண்டு. அசட்டுத்தனமும் புத்திசாலித்தனமும் முயங்கக்கூடிய இடத்தில் இருக்கும் நகைச்சுவை. அதில் ஒரு பிரபலமான நகைச்சுவை இது. தஞ்சாவூரை சேர்ந்த...
View Articleகோளேரி வினோத்குமார்
தமிழிசை முன்னோடிகளில் ஒருவர்பெரியசாமித் தூரன்.அவர் நினைவாக வழங்கப்பட்டுவரும் தமிழ்விக்கி-தூரன் விருது இந்த ஆண்டு வெ.வேதாசலம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. விழா வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில்...
View Articleதேவதேவன் அருகிருத்தல்- நாகநந்தினி
சில நாட்கள் எல்லாம் நன்றாக அமைந்து விடுகின்றன. சென்ற ஜூலை 6 ஆம் தேதியும் அப்படி ஒரு நாள். கவிஞர் வேணு வேட்ராயன் அவர்கள் ஒருங்கிணைத்த “தேவதேவன் அருகிருத்தல்” கவிதை சந்திப்பில் 20 பேர் பங்கெடுத்தோம்....
View Articleபுராணமயமாதல்
என்னைப் பொறுத்த அளவில் குரு என்பவர் நிச்சயமாக மதிக்கப் பட வேண்டியவர். என்னை விட மேலானவர். உதாரணமாகத் தமிழ் இலக்கியத்தில் எனக்கிருந்த ஒரு சுவையை மறுபடியும் உங்கள் தளம் மூலம்தான் பெற்றேன்....
View Articleபண்பாட்டின் தொடக்ககாலத்தைத் தேடி
நம் மதம், நம் பண்பாடு, நம் நம்பிக்கைகளின் வேர்கள் எங்கே உள்ளன? தேடித்தேடிச்சென்றால் குகைகளில் மனிதர்கள் வாழ்ந்த தொன்மையான காலகட்டத்திற்கே செல்லவேண்டியிருக்கிறது. அங்கே அவர்களின் வாழ்க்கைப்போராட்டம்...
View Articleஉடனிருப்போர்
ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நான் இணையத்தில் தங்கள் பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக வாசித்து வருபவன். கிட்டத்தட்ட ஆரம்பகால பதிவுகளில் இருந்தே தொடர்ந்து வருகிறேன். நடுவில், வேலை நெருக்கடியில் சில...
View Articleஓஷோ: மரபும் மீறலும்-4
இந்த உரை யாருக்காக ? (2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் ) நண்பர்களே, ஓஷோ பற்றிய உரையின் இரண்டாவது நாளாகிய...
View Articleகும்முடிபூண்டி ஜீவா
தமிழிசை முன்னோடிகளில் ஒருவர் பெரியசாமித் தூரன்.அவர் நினைவாக வழங்கப்பட்டுவரும் தமிழ்விக்கி-தூரன் விருது இந்த ஆண்டு வெ.வேதாசலம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. விழா வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம்...
View Articleஆரணியில் ஒரு முன்னுதாரணம்
இனிய ஜெயம் எதிர்வரும் ஆகஸ்ட் 1 அன்று துவங்கும் நாகை புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக சினிமா பிரபலங்கள் அழைக்கப்பட்டமை கொண்டு, 1314 ஆவது முறையாக மீண்டும் மதிப்பீடுகள் சரிந்து விட்டதாக...
View Articleமரபிசைப் பயிற்சி- கடிதம்
Sri Manikandan’s conversation is truly an ‘eye opener.’ He enlarges our ‘perception’ and clarifies the ‘vision’ about art. We are living with the eyes only; that is why we have a proverb: ‘For an...
View Articleதெய்வநிழல்
2013 செப்டெம்பர் எட்டாம்தேதி ஆந்திரத்தில் நல்கொண்டா என்ற ஊருக்கு அருகில் உள்ள பன்னகல் என்ற சிறு கிராமத்துக்குச் சென்றிருந்தோம். தொல்பொருட்துறையால் பேணப்பட்டுவரும் ‘பச்சன சோமேஸ்வரர்’ ஆலயத்தைப்...
View Articleஓஷோ: மரபும் மீறலும் 3
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் ) ஓஷோவின் கொடை ஓஷோ பற்றிய இந்த உரை ஓஷோ சொன்னவை என்னென்ன என்று சொல்வது அல்ல...
View Articleஅடையாறு சிலம்பரசன்
தமிழிசை முன்னோடிகளில் ஒருவர்பெரியசாமித் தூரன்.அவர் நினைவாக வழங்கப்பட்டுவரும் தமிழ்விக்கி-தூரன் விருது இந்த ஆண்டு வெ.வேதாசலம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. விழா வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில்...
View Articleவேதாசலம், கடிதங்கள்
தமிழ்விக்கி- தூரன் விருது: வெ.வேதாசலம் வேதாசலத்துக்கு விருது- கடிதம் வேதாசலம், மின்னஞ்சல் எதற்காக? நம் வரலாற்றாசிரியர்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறார்கள்? வேதாசலம்,வாழ்த்துக்கள்- ஒரு கேள்வி....
View ArticleA Restaurant That Serves More Than a Free Meal
ஆகஸ்ட் மாதம் என் அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கமான Stories Of the True நூலின் சர்வதேசப்பதிப்பு அமெரிக்கப் பதிப்பகமான Farrar, Straus and Giroux ஆல் வெளியிடப்படுகிறது. அதனை ஒட்டி ஒரு முன்னோட்டம்...
View ArticleThe rain!
Plant sprouts in the field and farmer is watering it; pansy seedlings in the farmer’s garden , agriculture, plant and life concept (soft focus, narrow depth of field) Every time I talk about Vedanta, I...
View Articleமொசார்த் -பண்பாட்டின் இசைவு
ஆஸ்திரியாவில் சால்ஸ்பர்க் என்னும் ஊரில் மொசார்த் வாழ்ந்த இல்லம் நினைவகமாக உள்ளது. அங்கே சென்றிருந்தோம். மொசார்த் ஐரோப்பிய இசையின் ஒத்திசைவை உருவாக்கியவர், அதன் வழியாக ஐரோப்பியப் பண்பாடு உருவாக...
View Articleசுந்தர ராமசாமியும் சிங்கப்பூர் சிறுகதைப்போட்டியும்
ஓர் ஒளிர்விண்மீன் சு.ரா- கடிதம் சு.ரா.நினைவின் நதியில் வாங்க அன்புள்ள ஜெ, அண்மையில் இணையத்தில் நிகழ்ந்த ஒரு விவாதம், அதைப்பற்றிய என் சந்தேகம் இது. சிங்கப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பில் ஒரு...
View Articleஓஷோ: மரபும் மீறலும்-2
ஓஷோ: மரபும் மீறலும்-1 (2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் ) ஓஷோவின் சிந்தனை முறைமை ஓஷோவின் சிந்தனைகளை...
View Article