ஏ.ஜி. சுப்பிரமணியன்
ஏ.ஜி. சுப்பிரமணியன் சிறார்களுக்காகப் பல பாடல்களையும், நாடகங்களையும், நூல்களையும் எழுதினார். நர்சரி, ஆரம்பக் கல்வி, முதியோர் கல்விக்கான பாட நூல்களை எழுதினார். அழ. வள்ளியப்பா, தமிழ்வாணன் வரிசையில்...
View Articleதமிழ் உள்ளத்தின் ஒதுங்குதலைக் கடத்தல்
அன்பு ஜெ, இன்று மகளுடன் யானை பார்க்க சென்றேன். பல நாட்களாக யானையைப் பார்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தாள். எனவே இங்குள்ள யானைகளின் சரணாலயத்திற்குக் கூட்டிச்சென்றேன். யானையைப் பார்க்கும்போதெல்லாம்...
View Articleமுதல் நாவலை எழுதுபவர்களுக்கு…
சென்னையைச் சேர்ந்த மானசா பதிப்பகம் என்னும் பெண்கள் பதிப்பகம் ஒரு நாவல்போட்டியை அறிவித்துள்ளது. பெண்களுக்கான நாவல்போட்டி. ஏற்கனவே நாவல்களை எழுதியவர்களும் கலந்துகொள்ளலாம். வெளிநாடுவாழ் இந்தியர்களும்...
View Articleகுருபூர்ணிமா நிகழ்வு.
ஜூலை 10 ஆம் தேதி குருபூர்ணிமா (வியாசபூர்ணிமா) நித்யவனத்தில் கொண்டாடப்படுகிறது. வெண்முரசு – மகாபாரத நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. குரு.சௌந்தர் முன்னின்று நடத்துவார். யோகப்பயிற்சிக்கு வருபவர்கள்...
View Articleவேதாந்தம் செயலின்மையை அளிக்குமா?
நான் நித்ய சைதன்ய யதி பற்றி அல்லது வேதாந்தம் பற்றிப் பேச ஆரம்பிக்கையில் உடனடியாக ஒரு எதிர்ப்பேச்சு உருவாகும். வேதாந்தம் படித்தால் எல்லாவற்றிலும் பற்று இல்லாமலாகிவிடும். எதிலும் அர்த்தமில்லை என்று...
View ArticleTalking about the past to invent it…
Hi Jay, I am an ardent follower of your writing. We have met a couple of times in Bangalore and Toronto. I am currently in Coimbatore. went to vishnupuram publication last week and bought a couple of...
View Articleகாவியம் – 55
பைசாசம், சாதவாகனர் காலம் பொமு 1 பைத்தான் தன் பிரச்னை என்ன என்று அஸ்வத் நன்கு அறிந்திருந்தான். ஒவ்வொரு நாளும் அந்தப்பிரச்னையுடன் அவன் போரிட்டுக்கொண்டிருந்தான். கல்லூரி நாட்களிலேயே அவன் அதற்குள் ஆழமாகச்...
View Articleசுகன்
சுகன் என்னும் சிற்றிதழை கையெழுத்து இதழாக தொடங்கினார். நகலச்சு, ரோனியோ, அச்சு இதழ் என பல வடிவங்களில் தொடர்ந்து 28 ஆண்டுகள் ஒரு மாதம்கூட இடைவெளியின்றி 333 இதழ்கள் வெளியிட்டார். நடுவே பதிவுச்சிக்கல்களால்...
View Articleஎழுத்தாளனை மதிப்பதன் பின்னணி- ஒரு பதில்
ஆனந்தவிகடன் பேட்டி ஜெ, உங்கள் ஆனந்த விகடன் பேட்டியை ஒட்டி உருவான விவாதங்களைக் கண்டிருப்பீர்கள். ஏராளமானவர்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக உங்களை கீழ்த்தரமாக வசைபாடிக்கொண்டே இருந்தார்கள். ‘பெரியாரையும்...
View ArticleBirds and bliss
Initially I was curious as what the bird watching class is all about and also while seeing the kids initially, I thought how the kids even sit and listen the classes! Perception went completely wrong...
View Articleசு. கருணானந்தம்
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், இதழாளர். திராவிட இயக்கம் சார்ந்து செயல்பட்டார். அஞ்சல்துறையில் பணியாற்றினார். தமிழக அரசுச் செய்தித் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். தமிழக அரசு...
View Articleகாவியம் – 56
நடனமங்கை.(அப்சரஸ்) சுடுமண், மதுரா அருங்காட்சியகம். சாதவாகனர் காலம். பொயு1 கானபூதி சொன்னது. “நான் குணாட்யரிடம் இரண்டு மனிதர்கள் ஒருவரை ஒருவர் உற்றுநோக்குவதாக எண்ணி ஒருவரை ஒருவர் உருவாக்கிக் கொண்டிருந்த...
View Articleவாய்மொழிப் பண்பாடும் எழுத்துப் பண்பாடும்
எழுத்தாளனை மதிப்பதன் பின்னணி- ஒரு பதில் நம் சமூகம் வாய்மொழிப் பண்பாடு கொண்டது, எழுத்துப் பண்பாட்டை அஞ்சுவது என்று முந்தைய குறிப்பு ஒன்றில் சொல்லியிருந்தேன். வாய்மொழிப் பண்பாடு பிற்பட்ட, தேக்கநிலை...
View Articleபொழுதுபோகாமையிலிருந்து நேர மேலாண்மைக்கு
என் வாழ்க்கையில் இன்று வரை எனக்குப் புரியாத ஒன்று பொழுதுபோக்கு என்பதுதான். பொழுதுபோகாத நிலை எனக்கு வந்ததே இல்லை. மிகச்சரியாக பொழுதை வகுத்துப் பயன்படுத்தும் வாழ்க்கையையே இது வரை வாழ்ந்திருக்கிறேன்....
View Articleகிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் நூற்றாண்டு தொடக்கம்
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் நூறாண்டு அகவை இந்த நாளுடன் தொடங்குகிறது. நம் காலகட்டத்தின் மாபெரும் அரசியல் ஆளுமை என நான் நினைப்பது அவரைத்தான். பணிவும் வணக்கமும் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்- தமிழ் விக்கி
View Articleதினம் மூன்று இணையப்பக்கங்கள்
முழுமையறிவுக்கான இணையப்பக்கங்கள் இவை. இவை தொடர்ந்து வெளிவருவது, ஒருநாளும் தவறாமலிருப்பது என்பது முழுமையறிவு இயக்கத்தின் நேர்த்திக்கான சான்று. ஆகவே இவை வெளிவருகின்றன. தினம் மூன்று இணையப்பக்கங்கள் I...
View Articleகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விழா, கவிதைவிவாதம்- கடிதங்கள்
குமரகுருபரன் விருது விழா 2025 குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள் சமகால கவிதை, அயல் இலக்கியம்- இரு உரையாடல் அரங்குகள் சிறுகதை, கவிதை அமர்வுகள்- காணொளிகள் ஜெ விஷ்ணுபுரம் குமரகுருபரன் விழா...
View Articleகாவியம் – 57
மதுரா அருங்காட்சியகம். பொயு 1 சாதவாகனர் காலம். அஸ்வத் முதன்முதலாக ஊர்வசியை அவள் ஊரின் சிறிய கோவிலில் பெண் பார்த்தபோது அவள் அவனுடைய நெடுங்காலக் கற்பனையில் இருந்தது போல அவனை மீட்க வந்த தேவதையாகத்தான்...
View Articleக.ரா. ஜமதக்னி
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், சுதந்திரப் போராட்ட வீரர், மார்க்ஸிய அறிஞர். தமிழ்நாட்டில் சோஷலிஸ்ட் கட்சியை நிறுவிய முன்னோடிகளில் ஒருவர். ஜமதக்னி மொழிபெயர்த்த ‘மூலதனம்’ நூல்...
View Articleதலாதலம்!
இருளின் ஒளி ஏழாம் உலகம் நாவலின் கன்னட மொழியாக்கமான தலாதலம் சென்ற 8 ஜூன் 2025 அன்று குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா அரங்கில் எளிமையாக வெளியிடப்பட்டது. நூல் தயாராகிவிட்டது என்று பதிப்பாளர்...
View Article