சொல்முகம், கோவை-66
நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 66வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது. அமர்வு 1: வெண்முரசு கலந்துரையாடல் – 47 நூல் – கிராதம் பேசுபகுதி :...
View Article‘Devastated by my mother’s death, I found refuge in writing’
Tamil writer Jeyamohan opens up about his memoir Of Men women and Witches -stories from my life . An article at THE FEDERAL Magazine. Talk with Nawaid Anjum...
View Articleஎஸ்.ஜெகந்நாதன்
காந்தியவாதி, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். சமூகச் செயற்பாட்டாளர். சமூக நீதிக்காகவும், மானுடத்தின் நீடித்த நிலையான வளர்ச்சிக்காகவும் தன் மனைவி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் இணைந்து செயலாற்றியவர்....
View Articleகாவியம்- 3
(சாதவாகனர் காலம், பொயு1- பைத்தான் அருங்காட்சியகம். பைசாசம்) விளையாட்டின்போதுகூட பாட்டியின் அறையருகே செல்லக்கூடாது என்று குழந்தைகளை கடுமையாக விலக்கியிருந்தார்கள். அவள் சொல்லும் சொற்களை செவிகொடுத்துக்...
View Articleஅழகிய தொன்மங்களின் கொத்து
எகிப்தில் லக்ஸர் என்னும் ஊரில், அமன்ஹோட்டப் கட்டிய, தொடர்ந்து ஆயிரமாண்டுகள் கட்டப்பட்டுக்கொண்டே இருந்த மாபெரும் ஆலயத்தை பார்த்துவிட்டு வந்து இதை எழுதுகிறேன். மாபெரும் தூண்கள் கொண்ட ஆலயம் அது. இந்நூல்...
View ArticleMy time in Nithyavanam
I am a 15 year old avid reader who’s mother is a very ardent follower of your books and blog, and grandmother who has also written you two letters of her experiences after following my mothers...
View Articleஆர்.ஆர்.கெய்தான்
அமெரிக்க கிறிஸ்தவ போதகர். பெங்களூரிலும் திண்டுக்கல்லிலும் ஏழைமக்களிடையே சேவைபுரிந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டார். சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடன் இணைந்து கிராம முன்னேற்றப்பணிகளிலும்...
View Articleகாவியம் – 4
தொடக்க சாதவாகனர் காலம், அன்னை தெய்வம், பொமு 2, சுடுமண் சிற்பம், பைத்தான் அருங்காட்சியகம் தன் தங்கை மறைந்த அன்றுதான் அம்மா தன் பாட்டியிடம் முதன் முதலாகப் பேசினாள். தங்கையை அப்பா தூக்கிச் செல்வதை அவள்...
View Articleஎழாம் உலகம், சர்வதேசப்பதிப்பு
THE ABYSS Paperback – வாங்க The Abyss Kindle Edition வாங்க என் ஏழாம் உலகம் நாவல் The Abyss சுசித்ரா ராமச்சந்திரன் மொழியாக்கத்தில் சென்ற ஆண்டு ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியீடாக வந்தது. இந்திய ஆங்கில...
View Articleதமிழிலக்கியத்தில் என்ன இருக்கிறது?
தமிழில் ஏதும் வாசிப்பதில்லை என்று சொல்லும் சிலரை நான் அடிக்கடிச் சந்திப்பதுண்டு. நான் ஆங்கிலத்தில் நிறைய வாசிப்பவன். மலையாளத்திலும் வாசிக்கிறேன். ஆனால் கன்னடத்தில், தெலுங்கில் என்ன நிகழ்கிறது என்று...
View ArticleWhip Your Brain !!!
In your speech recently, you had put forward the following thought. ‘We should strive to do the work that is challenging and difficult at least one hour per day,’ The typical advice would be to...
View Articleதொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்
புதுமைப்பித்தன் – தமிழ் விக்கி தொ.மு.சி.ரகுநாதன்- தமிழ் விக்கி அன்புள்ள ஜெ., தெரிந்த ஒருவரால் வாழ்க்கை வரலாறு எழுதப்படும்போது, அவர் ஒரு எழுத்தாளராகவும் நெருங்கியநண்பராகவும் இருக்கும்பட்சத்தில் அந்தப்...
View Articleஎவ்.எக்ஸ்.ஸி. நடராசா
ஈழத்து தமிழறிஞர். தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் எழுதினார். ஈழத்து நாடோடிப் பாடல்களைத் தொகுத்தார். எவ்.எக்ஸ்.ஸி. நடராசாஎவ்.எக்ஸ்.ஸி. நடராசா – தமிழ் விக்கி
View Articleகாவியம் – 5
(சாதவாகனர் காலம், பொயு 1 ஆம் நூற்றாண்டு சுடுமண்காலம். தாய்த்தெய்வங்கள்) என் அப்பா மிட்டாலால் பைதானி ராணுவத்தில் வேலைபார்த்தார். அவர் பதினொன்றாம் வகுப்பு வரை படித்தவர். எங்கள் பங்கிகள் சமூகத்தில் அன்று...
View Article‘நீங்கள் மண்ணில் உப்பாக இருக்கிறீர்கள்’
அன்புள்ள ஜெ இலக்கியம் மேட்டிமைவாதமா என்ற காணொளிக்கு வழக்கத்துக்கு மாறாக முகநூலில் சில எதிர்வினைகளைக் கண்டேன். அதைக் கண்டித்துப் பேசியிருந்தார்கள். இதை நீங்களும் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்....
View ArticleThat which blooms
My love for the written word, which I discovered at the age of ten and my love for nature which I discovered at the age of twenty are the two main driving forces of my life. That which blooms...
View ArticleOf Men Women and Witches- A discussion
பெங்களூர் ஆட்டக்கலாட்டாவில் நிகழ்ந்த ஓர் உரையாடல். நானும் சதீஷ் சபரிகேயும் மொழிபெயர்ப்பாளர் சங்கீதா புதியேடத்தும் சென்ற 20 ஏப்ரல் 2025 அன்று நிகழ்த்தியது To Buy OF MEN WOMEN AND WITCHES ‘Devastated by...
View Articleஎம்.வி. வெங்கட்ராம்
எம்.வி.வெங்கட்ராம் மணிக்கொடி காலத்தில் எழுதவந்தாலும் இளமையில் வறுமையாலும் எழுத்தை தொழிலாகக் கொண்டமையாலும் நீண்டகாலம் இலக்கியப் பணிகளில் இருந்து விலகி நின்றார். சௌராஷ்டிரக் குடியேற்றம் பற்றிய...
View Articleகாவியம் – 6
தாய்த்தெய்வம், சாதவாகனர் காலம், பொயு 1, பைதான் அருங்காட்சியகம், சுடுமண் சிற்பம். பங்கிகள் என்றால் குறைபட்டவர்கள், உடைந்த சிறு துண்டுகள் என்று பொருள். நாங்கள் உடைந்த ஆத்மா கொண்டவர்கள் என்று எங்களுக்குப்...
View Articleஏன் நகரங்களை வெறுக்கிறது நவீனஇலக்கியம்?
தமிழ் நவீன இலக்கியத்தை வாசிப்பவர்களுக்குத் தெரியும், நகரங்களை நவீன இலக்கியம் எப்போதுமே எதிர்மறையாகவே சித்தரிக்கிறது. கிராமங்களை சொர்க்கமாக காட்டுகிறது. ஆனால் உண்மையில் தமிழர்கள் அனைவருமே நகரத்துக்குச்...
View Article